அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் முருகன் உட்பட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த கேப்ரியல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: