சென்னையில் உள்ள வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் உள்ள வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரிடம் இருந்து ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுநிலையில், ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

Related Stories: