விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி சிலைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி சிலைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சுற்றுசூழலை பாதிக்காத மூலப்பொருட்களை மட்டுமே செய்த விநாயகர் சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க விநாயகர் சிலைகளின் ஆபரண தயாரிப்பதற்கான உலர்ந்த மலர், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்ற சில வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

Related Stories: