தமிழகம் கமுதி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பலி Aug 20, 2022 கமுதி ராமநாதபுரம்: கமுதி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட தாத்தா, பேரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மின் கம்பியை தொட்ட சிறுவன் மோகனிஷை காப்பாற்றச் சென்ற தாத்தா கணேசனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு: பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்