சென்னை: சென்னை, கோவை, மதுரையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் சென்னை, கோவை, மதுரையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நவீனமயமான டிக்கெட் மெஷின்கள் நடத்துனர்களுக்கு