இலங்கையில் இருந்து மேலும் 4 பேர் தமிழகம் வருகை

ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 4 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக வந்த 4 பேர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றனர்.

Related Stories: