தமிழகம் தங்கக்கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் வாக்குமூலத்தை கேட்ட சரிதா நாயர் மனு தள்ளுபடி Aug 10, 2022 சரைதா நாயர் சோப்னா சுரேஷ் திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் அளித்த 164 பக்க வாக்குமூலத்தை கேட்ட சரிதா நாயர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சரிதா நாயரின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து கேரளா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்