சேலம்: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கோவை மண்டல உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி பாலாஜி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் கோவைக்கு புறப்பட்டுச் சென்றார். சேலம் காகாபாளையம் பகுதியில் சென்ற போது, டூவீலரில் 2 மூட்டை ரேஷன் அரிசியுடன் ஒருவர் சென்றதை கவனித்த, எஸ்பி டூவீலரை துரத்தினார். அப்போது, கொண்டலாம்பட்டி ரோந்து வாகன எஸ்எஸ்ஐ அந்தோணி, டிரைவர் சிவக்குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.