அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை

சென்னை: அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரூபாய் ரொக்கம்; மேலும் 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: