லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்படும் பென்னிகுயிக் சிலை அடுத்த மாதம் 10ம் தேதி திறக்க வாய்ப்பு

சென்னை: லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்படும் பென்னி குயிக் சிலை அடுத்த மாதம் 10-ம் தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிலை அமைப்பாளர்கள் சந்தித்துள்ளனர்.

Related Stories: