தனி நீதிபதியை மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பு மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையீடு

சென்னை: நீதிபதியை மாற்றும் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் மீது தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு புகார் அளித்தது. தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை வழக்கை விசாரிப்பதாக நீதிபதி கிருஷ்ணன் கூறியுள்ளார். இன்றும் தன்னுடைய நடவடிக்கையை கீழ்த்தரமான நடவடிக்கை என நீதிபதி விமர்சித்துள்ளதாக ஓபிஎஸ் முறையீடு செய்துள்ளார்.  

Related Stories: