பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை உடனே வழங்குக: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை...

சென்னை : பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை உட்பட 14 வகையான கல்வி உபகரணங்களை உடனே வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: