இந்தியாவில் அதிகளவில் உயர்கல்வி பயிலும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: இந்தியாவில் அதிகளவில் உயர்கல்வி பயிலும் மாநிலம் தமிழ்நாடு என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாட்டில் 53% பேர் உயர்கல்வி பயில்கின்றனர் என கூறினார்.

Related Stories: