எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரிக்கும்: ஆர்.எஸ். பாரதி பேட்டி

சென்னை; எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரிக்கும் என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது

எனவும் கூறினார்.

Related Stories: