சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்: கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என நீதிபதி தெரிவித்தார். 

Related Stories: