சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக போராட்டம் நடத்தாதது ஏன்?: அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

சென்னை: அமலாக்கத்துறை அதிகாரியா அண்ணாமலை? என சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார். செந்தில்பாலாஜி மீது விரைவில் அமலாக்கத்துறை நடவடிக்கை என அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலளித்தார். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக போராட்டம் நடத்தாதது ஏன்? என அமைச்சர் வினாவினார்.

Related Stories: