ஜெ. மரணம் தொடர்பான வழக்கு: மேலும் 3 வாரம் அவகாசம் கோரியது ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் 3 வாரம் அவகாசம் கேட்டு மனு அளித்தது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 13வது முறையாக வழங்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. விசாரணை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தாமதித்தால் ஆணையம் அவகாசம் கேட்டது.

Related Stories: