சென்னையில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார். பெரியமேடு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: