மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

மத்தியபிரதேசம்: மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைக்குள் மேலும் பல நோயாளிகள் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Related Stories: