அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்துள்ளார். 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராஜபவனில் புகைப்பட கண்காட்சியை ஆளுநர் திறந்து வைத்தார்.

Related Stories: