செங்கல்பட்டு அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை

செங்கல்பட்டு: அனுமந்தபுத்தேரியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாமோதரன் திருப்பதி சென்ற நிலையில் வீட்டில் இருந்து 6 கிலோ வெள்ளியை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Related Stories: