சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.24.37 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து கடத்தல் பயணியை கைது செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: