நடிகர் விஜய் சேதுபதி தாக்கியதாக மகா காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தாக்கியதாக மகா காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

Related Stories: