கோவை: பாலியல் தொல்லை புகாரில் குனியாமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: பாலியல் தொல்லை புகாரில் குனியாமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.