கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்

கனியாமூர்: கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது காவல்துறை வாகனத்தை அடித்து உதைத்து சேதப்படுத்திய சஞ்சீவ் என்பவரை கைது செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிபதி உத்தரவியிட்டுள்ளார்.

Related Stories: