தமிழகம் உளுந்தூர்பேட்டை அருகே மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து சிறைபிடிப்பு Jul 28, 2022 உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. கூ. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களை கண்டதும் அரசு பேருந்து நிற்காமல் வேகமாக சென்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!!
கஞ்சா கடத்தல் வழக்கு!: தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது..ஐகோர்ட் கிளை பாராட்டு..!!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் படிக்கும் 603 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை; முன்னாள் அமைச்சர் வழங்கினார்