சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலியாக, தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாமல்லபுரம் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலை தூணை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- மாமல்லபுரத்தில்
- தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைவர்
- கே. ஸ்டாலின்