சொத்து வரி உயர்வு குறித்த கோப்புகளை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொத்து வரி உயர்வு குறித்த கோப்புகளை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துவரி உயர்வுக்கு எதிராக பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார், பிளாட் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 3ம் தேதி வரை உயர்த்தப்பட்ட தொகைக்கு மட்டுமே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: