பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு

சென்னை: பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்துள்ளது. உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு. சசிகலாவின் மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: