மெரினா முதல் கோவளம் வரை 30 கி.மீ. தூர கடற்கரை பகுதியை மறுசீரமைக்க 17 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: மெரினா முதல் கோவளம் வரை 30 கி.மீ. தூர கடற்கரை பகுதியை மறுசீரமைக்க 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதித்துறை செயலாளர் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: