கடலூரில் கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கடலூரில் கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். பண்ருட்டி அருகே போட்டியின் போது உயிரிழந்த இளைஞர் சஞ்சய் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

Related Stories: