கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம்.: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories: