குற்றம் விருதுநகர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது Jul 25, 2022 விருதுநகர் Bokso விருதுநகர்: சாத்தூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரின் முற்றுகை போராட்டத்தையடுத்து புதுசூரங்குடி அரசு பள்ளி ஆசிரியர் தாமோதரன் கைதாகியுள்ளார்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு