விருதுநகர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது

விருதுநகர்: சாத்தூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரின் முற்றுகை போராட்டத்தையடுத்து புதுசூரங்குடி அரசு பள்ளி ஆசிரியர் தாமோதரன் கைதாகியுள்ளார்.

Related Stories: