தன்னுடைய சுயநலத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் யாரையும் பலி கொடுப்பார்.: சி.வி.சண்முகம்

சென்னை: தன்னுடைய சுயநலத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் யாரையும் பலி கொடுப்பார் என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். ஓபிஎஸை வைத்து கட்சியை உடைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: