கனியாமூர் பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம்: காவல்துறை

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் இறுதிச் சடங்கில் வெளியூர் நபர்கள், அமைப்புகள் கலந்து கொள்ளக் கூடாது. இறுதிச்சடங்கு நடைபெற உள்ள மாணவியின் சொந்த ஊரான கடலூரில் பெரியநெசலூரில் நடைபெறும் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: