மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயமான வழக்கில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயமான வழக்கில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 4 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: