சென்னை எழும்பூரில் லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் சென்ற புதுக் கல்லூரி மாணவர் முகமது சதக்கத்துல்லா(18) உயிரிழந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்திவருகிறன்றனர்.

Related Stories: