கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஓபிஎஸ்

சென்னை: கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திருப்பினார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்தார்.

Related Stories: