சென்னையில் ஆளுநருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் அளித்து, உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் வலியுத்தினார்.

Related Stories: