தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள் 2 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல்

சென்னை; தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள் 2 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 9 இடங்களிலும், திருச்சியில் 11 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Related Stories: