நுங்கம்பாக்கத்தில் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த 3 சிறுவர்கள் கைது

சென்னை: நுங்கம்பாக்கத்தில் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸிடம் சிக்கிய சிறுவர்களிடம் இருந்து ரூ.18,500 ரொக்கம் பணம் பறிமுதல் செய்தனர்.

Related Stories: