தமிழகத்தில் 20 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை

சென்னை: கேரளாவில் 300 கிலோ ஹெராயின், ஏகே47 துப்பாக்கிகள் சிக்கிய வழக்கில் தமிழகத்தில் 20 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 9 இடங்கள், திருச்சியில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: