அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைதான 14 ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: அதிமுக பொதுக்குழு நாளன்று (ஜூலை 11) கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைதான 14 ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: