வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 710 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. வடசென்னை அனல்மின் நிலைய 1-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் கசிவு சரி செய்யப்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: