குடியரசுத் தலைவர் தேர்தல்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர் கவச உடையில் வாக்களித்தார்..!!

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர் வாக்களித்தார். கொரோனா கவச உடை அணிந்து வாக்களித்தார். நாட்டின் 15வது குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் தொற்றாளர்கள் வாக்களிக்க மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: