தமிழ்நாட்டில் நாளை முதல் தனியார் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் தனியார் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனியாமூர் பள்ளி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: