பராமரிப்பு பணிகள் காரணமாக 6 புறநகர் ரயில்கள் ஜூலை 19ம் தேதி ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக 6 புறநகர் ரயில்கள் ஜூலை 19ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை - கூடூர் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணியால் காட்பாடி - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காலை 10.15க்கு புறப்படும் நெல்லூர் - சூளூர்பேட்டை புறநகர் ரயில் (06746) முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: