கே.பி.முனுசாமி அதிக தொகைக்கு டெண்டர் எடுத்து குவாரி ஒப்பந்தம் பெற்றுள்ளார்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: கே.பி.முனுசாமி அதிக தொகைக்கு டெண்டர் எடுத்து குவாரி ஒப்பந்தம் பெற்றுள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கே.பி.முனுசாமிக்கு குவாரி அனுமதி வழங்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: