சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஜெயின் கோயிலில் 44 சவரன் பூஜைப் பொருட்கள் கொள்ளை

சென்னை : சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஜெயின் கோயிலில் 44 சவரன் பூஜைப் பொருட்கள் கொள்ளை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலின் ஜன்னல் அருகே இருந்த 44 சவரன் பூஜை பொருட்களை திருடிய நபர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: