குற்றம் விருதுநகர் அருகே பூஜை செய்வதாக கூறி 70 சவரன் நகை மோசடி செய்த நபர் கைது Jul 12, 2022 விருதுநகர் விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூதன முறையில் 70 சவரன் நகைகளை மோசடி செய்த பழனிக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டோரிடம் உடல்நிலையை சரிசெய்ய நகைகளை வைத்து போஜன செய்ய வேண்டும் என மோசடியில் ஈடுபட்டார்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு